Saturday, January 9, 2010

மீண்டு வருதல்

நாய் குட்டி
 துள்ளி ஓடிய குட்டி நாயின் மீது ஒருவன் வாகனம் ஏற்றி சென்றான்
 அலறியது நாய் குட்டி
அவனுக்கு அவசரமோ அல்லது நாயின் கவனமின்மையோ
எதுவாக இருந்தாலும் அதை சட்டை செய்யாமல்
மனம் பதைத்தது அவனை மனமார வாஞ்சையோடு விலைமகள் மகனே என்று
வசை பாடி ஓய்ந்த போது நிசப்தம்
தெருவில் அனைவரின் கண்கவர் பொருள் ஆனேன் அந்த நொடி 
நாயின் ஓசை அடங்கி மீண்டும் துள்ளி எழுந்தது
மீண்டும் அவரவர் அவர்களின் பணியில் மூழ்கினார்கள்

No comments:

Post a Comment