நான்கு சக்கர வாகனம் பழுதடைந்ததால் பஸ்சில்
போக வேண்டிய நிர்பந்தம்
பேருந்து நிறுத்தத்தில் ஒரு பிச்சைகாரன் அவன் வேலையில் மும்முரமாய்
கல்லூரி மாணவர்கள் அவர்களின் சினிமா விவாதத்தில் மூழ்கி கிடந்தனர்
யாரோ ஒருவர் எவரோடோ கைபேசியில் வணிகம் பேசிக்கொண்டிருந்தார்
பூக்காரி கர்ம சிரதையோடு பூ கட்டி கொண்டுரிக்க
போக்குவரத்து காவலர் லஞ்சவேட்டையில் திகைக்க
எவருக்குமே அங்கு இருந்த பூனைக்குட்டியின் தாயை காணும் என்ற தேடலை கவனிக்க நேரமில்லை
No comments:
Post a Comment