திருப்பு முனை
தூரத்து பச்சை
திரும்பும் திசை எல்லாம் சந்தர்ப்பம்
நம்பிக்கையின் பேரில் அடி மேல் அடி எடுத்து வைக்கும்அனைவர்க்கும்
விடியலை தேடி அலைகின்ற ஒவ்வொருவர்க்கும்
திடீர் என்று சொல்லாமல் தொட்டு தொடரும்
அனால் இவை அனைத்திற்கும் முதல் படி உழைப்பு
இது இல்லையேல் வரும் ஆனா வராது
No comments:
Post a Comment