Saturday, January 23, 2010

இக்கணம் தேவை ஈர குணம்

சாலைகளில் அவசரம்
ரயிலை பிடிக்க அவசரம்
பேருந்தை பிடிக்க அவசரம்
இங்கு வரிசை கிடையாது எதற்கும்
சாலைகளில் இடத்திற்கு போட்டோபோட்டி
எப்படி ஒருவரை ஒருவர் முந்துவந்தென்று
ஆம்புலன்ஸ் வந்தாலும் வழி விடாத நம் ரத்தங்கள்
உள்ளே இருப்பது அவர் ரத்தம் என்றால் அப்படி செய்வீர்களா

அடுத்தவர் உயிர் என்பது
மயிருக்கு சமம் ஆயிட்டது
இந்த அவசர உலகில்
இன்று கூட ஆம்புலன்ஸ் வருவது தெரிந்தும்
வழி விட முன்வரவில்லை சில கார் ஓட்டுனர்கள்
திருந்துங்க டா சோறு திண்றீகளா  இல்லை வேற எதையாவது  திண்றீகளா

No comments:

Post a Comment