என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Saturday, January 9, 2010
மென்பொருள் தொழிலாளரின் அறியாமை
மென்பொருள் தொழிலாளரின் அறியாமை
என்ன டா வேலை இது.....என்று புலம்புவர்களில் நீங்களும் ஒருவரா?
இந்த பொழப்புக்கு கூலி வேலை பாக்கலாம் என்று கூறுவார்கள்
அனால் அவர்களுக்கு தெரியாது அவர் ஒரு தின கூலி என்று.
No comments:
Post a Comment