Tuesday, January 19, 2010

பின்னூட்டம்

அன்பார்ந்த வாசகர்களே 
(நண்பர்கள் கூற்று: யாரு டா படிப்பாங்க உன்னோட இந்த கவிதைகள, நீ தான் இதை கவிதைனு சொல்லிக்கிட்டு திரியற)
என் இடுகையில் எழுத்துப்பிழை கண்டீர்கள் என்றால் தயவு செய்து சுட்டிகாட்டுங்கள்
பின்னூட்டமாக அளியுங்கள்
உங்களிடமிருந்து பூச்செண்டு கல் அழுகிய தக்காளி முட்டை எல்லாம் வரவேற்கபடுகிறது

No comments:

Post a Comment