Tuesday, January 19, 2010

ஏக்கம்

மனதிற்கு தெரியாது அறிவின் எண்ணங்கள்
அறிவிற்கு எட்டாது மனதின் எண்ணங்கள்
எங்கு உதிக்கிறது எண்ணம் மனதிலா அறிவிலா
என் இடுகையை நாலு பேரு படிப்பாங்கன்னு மனசு சொல்லுது
அறிவு சிரிக்குது

No comments:

Post a Comment