என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Tuesday, January 19, 2010
இறைவன் மிக பெரியவன்
அல்லா இயேசு சிவன் இவர்கள் எல்லோரும் நம் வாழ்வில் வந்து
நமக்கு நல்ல மனதை தரட்டும்
எல்லோரும் நன்றாக இருக்க பிரார்த்தனை செய்வோம்
எல்லா மதங்களையும் மதிப்போம்
பாதைகள் வேறு சேருமிடம் ஒன்று
அன்பு கொண்டு அந்த பாதையில் பயணிப்போம்
god is everything in this world.
ReplyDeleteHe is beyond our mind.