என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Saturday, January 23, 2010
ஆணுறை விளம்பரம்
பல்பொருள் அங்காடியில் தன் மகனோடு தகப்பன்
இனிப்புகளை பார்த்தபடியே எல்லாவற்றையும் கேட்கும் மகன்
ஒரு கட்டத்தில் தரையில் அழுது புரண்டு அடம் செய்கின்றான்
தந்தை ஓரிடத்தில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்
No comments:
Post a Comment