என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Friday, January 15, 2010
நினைவுகள்
எங்கோ ஒலிக்கும் பாடல்
பிடித்த படம்
அழகாய் ரசித்த காட்சி
கண்முன்னே நிற்குதடி
இன்று கூட உன் நினைவு வந்து போயிற்று
ஏனென்று தெரியவில்லை
காரணம் தேட நான் ஸ்ரமபடவில்லை
நினைவின் தேய்வு வாழ்வின் தொய்வு
நாம் நினைத்தபடி போவதல்ல வாழ்க்கை
No comments:
Post a Comment