விருதுநகர் - விருதை தயவு செய்து திருப்பி கொடுத்து விடவும்
இன்று நடந்த அசிங்கத்திற்காக உங்கள் ஊர் பெயரிலிருந்து விருது என்ற வார்த்தையை நீக்கவும்
மிஞ்சுவதோ நகர் மட்டும் தான்
காமராஜர் வாழ்ந்த ஊரில் இந்த அவலம் நடந்தேறியது என்று நினைக்கையில்
மிகவும் வருத்தமாக இருக்கிறது
நான் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக குற்றம் கூற வில்லை
இந்த ஊரில் நல்லவர்களும் இருகின்றார்கள் உங்கள் பார்வைக்கு இந்த இடுகை
No comments:
Post a Comment