Tuesday, January 19, 2010

பஞ்சம்மாள் தாக்கப்பட்டார்

 உளுத்திமடை கிராமத்தில் கோவிலில் நுழைய முயன்ற
7  பக்தர்கள் தாக்கப்பட்டனர்
நீங்க யாரு டா கோயிலுக்குள்ள இன்னார் தான் வரலாம்னு சொல்வதற்கு
சாமி எல்லார்க்கும் பொது
எப்படி சூரியன் சந்திரன் காத்து மழை பொதுவோ அதே மாதிரி தான் டா
சாமியும்
இந்த அவலத்தை நினைத்து வெட்கப்படுகின்றேன்
அசிங்கமா இல்லை உங்களுக்கெல்லாம்
கோவிலுக்குள்ள வரவங்க மதத்தினை பாரேல்
மனிதரா என்று மட்டும் பாரும்
இதெல்லாம் பாக்கும் போது கடவுள் இருக்கானானு சந்தேகம் வருது
பஞ்சம்மாள் சீக்கிரம் குணமடைய கடவுளை பிரார்த்திப்போம் 

No comments:

Post a Comment