Sunday, January 10, 2010

கருணைக்கொலை

அகதிகளாய் வாழும் மனிதர் தம் வாழ்வு செழிக்க
வழி தேடி பிழைக்க
வந்தாரை வாழ வைக்க
வக்கு இல்லை வந்த இடத்தில்
இதற்கு அவர்கள் சொந்த மண்ணில்
உயிர் துறப்பது மேல்
பகைவரிடமும் அன்பு செலுத்தும் இனம் நம் இனம்
இன்று சொந்த சகோதரர்கள் வாடும் பொழுது
இரு கரம் நீட்ட துப்பு இல்லாமல் போனதேனோ
இதற்கு ஒரு துளி விஷம் அவர்களுக்கு அன்போடு குடுத்து விடுங்கள்
மானத்தோடு அவர்கள் உயிர் பிரியட்டும்

No comments:

Post a Comment