அகதிகளாய் வாழும் மனிதர் தம் வாழ்வு செழிக்க
வழி தேடி பிழைக்க
வந்தாரை வாழ வைக்க
வக்கு இல்லை வந்த இடத்தில்
இதற்கு அவர்கள் சொந்த மண்ணில்
உயிர் துறப்பது மேல்
பகைவரிடமும் அன்பு செலுத்தும் இனம் நம் இனம்
இன்று சொந்த சகோதரர்கள் வாடும் பொழுது
இரு கரம் நீட்ட துப்பு இல்லாமல் போனதேனோ
இதற்கு ஒரு துளி விஷம் அவர்களுக்கு அன்போடு குடுத்து விடுங்கள்
மானத்தோடு அவர்கள் உயிர் பிரியட்டும்
No comments:
Post a Comment