Monday, January 18, 2010

பசி

தனி ஒருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்
என்று கூக்குரல் இட்டான் பாரதி
இன்றோ உணவாலே எல்லோரும் சாகும் அபாயம்
உணவே மருந்து என்றிறந்து போய்
மரபு மாற்றம் செய்த கத்தரி முதல் கோழி வரை இன்று
எதை தின்றாலும் அவதி தான்
இயற்கை என்பதை மனிதன் மறந்ததன் விளைவு தான் இவை

No comments:

Post a Comment