தனி ஒருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிப்போம்
என்று கூக்குரல் இட்டான் பாரதி
இன்றோ உணவாலே எல்லோரும் சாகும் அபாயம்
உணவே மருந்து என்றிறந்து போய்
மரபு மாற்றம் செய்த கத்தரி முதல் கோழி வரை இன்று
எதை தின்றாலும் அவதி தான்
இயற்கை என்பதை மனிதன் மறந்ததன் விளைவு தான் இவை
No comments:
Post a Comment