Monday, February 15, 2010

கத்தி......புத்தி

தமிழனுக்கு இந்த இரண்டும் நன்கு பரிச்சயம்
அடுத்தவன் சொல்லும் புத்தியை கேட்பது
பழக்கத்துக்காக கத்தியை அறிவில்லாமல் தூக்குவது
எப்பொழுது திருந்த போகிறோம் நாம்?

No comments:

Post a Comment