என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Monday, February 15, 2010
கத்தி......புத்தி
தமிழனுக்கு இந்த இரண்டும் நன்கு பரிச்சயம்
அடுத்தவன் சொல்லும் புத்தியை கேட்பது
பழக்கத்துக்காக கத்தியை அறிவில்லாமல் தூக்குவது
எப்பொழுது திருந்த போகிறோம் நாம்?
No comments:
Post a Comment