இன்று இறப்பது போல் வாழ்வோம்
இன்றே கடைசி நாள் போல உழைப்போம்
பிறர் மனதில் இறந்த பின்பும் நிலைப்போம்
இது தான் உண்மையான வாழ்வுக்கு சான்று
நாளை இல்லை என்று நினைவில் வைத்து இன்றே எல்லாவற்றுக்கும் ஆசை படுவோம்
நமது எண்ணங்களும் செயல்களும் ஒன்றென கலந்து கரை சேருவோம்
No comments:
Post a Comment