Friday, February 12, 2010

ஓர் புதிய முயற்சி

இன்று இறப்பது  போல் வாழ்வோம்
இன்றே கடைசி நாள் போல உழைப்போம்
பிறர் மனதில் இறந்த பின்பும் நிலைப்போம்
இது தான் உண்மையான வாழ்வுக்கு சான்று
நாளை இல்லை என்று நினைவில் வைத்து இன்றே எல்லாவற்றுக்கும் ஆசை படுவோம்
நமது எண்ணங்களும் செயல்களும் ஒன்றென கலந்து கரை சேருவோம்

No comments:

Post a Comment