என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Saturday, February 13, 2010
நம்ப ஜனம்
தமிழ்ப்படமும் பாக்கும் இதுக்கு அடுத்து
அசல் வட்டி குருவிக்காரன் பிச்சைகாரன் இப்படி ஏது வந்தாலும்
பாக்கும்
தற்குறி தானே அவனுக்கு என்ன தெரியும் ஏது நல்லது ஏது கெட்டதுன்னு
அம்புட்டு வெள்ளந்தி நம்ப பயலுவ
அட தூ
No comments:
Post a Comment