Monday, February 15, 2010

முத்தம்..........முதல் முத்தம்

அந்த ஈரம் சஹாரா பாலைவனத்தின் நடுவில் இருக்கும் நீர்
அதன் வெளித்தோற்றம் சீக்கிரம் மறையும்
ஆனால் எப்பொழுதும் நினைவில் இருக்கும்
நீரும் சரி முத்தமும் சரி
விவரிக்க முடியாதது பரப்பில்

No comments:

Post a Comment