என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Monday, February 15, 2010
முத்தம்..........முதல் முத்தம்
அந்த ஈரம் சஹாரா பாலைவனத்தின் நடுவில் இருக்கும் நீர்
அதன் வெளித்தோற்றம் சீக்கிரம் மறையும்
ஆனால் எப்பொழுதும் நினைவில் இருக்கும்
நீரும் சரி முத்தமும் சரி
விவரிக்க முடியாதது பரப்பில்
No comments:
Post a Comment