Wednesday, May 5, 2010

எழுத்துரிமை

வலைப்பூவில் இன்னார் தான் எழுத பதிய வேண்டும் என்று சட்டம் எதாவது
இருக்கின்றதா என்று தெரியவில்லை
அவரவற்கு தான் பதிவது தான் தக்க கருத்து என்று தர்க்கம் வேறு
என்ன கொடுமை சார் இது ?
வலைமனை எவர்க்கும் சொந்தம் அல்ல எல்லோர்க்கும் பொது

No comments:

Post a Comment