என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Wednesday, May 5, 2010
எழுத்துரிமை
வலைப்பூவில் இன்னார் தான் எழுத பதிய வேண்டும் என்று சட்டம் எதாவது
இருக்கின்றதா என்று தெரியவில்லை
அவரவற்கு தான் பதிவது தான் தக்க கருத்து என்று தர்க்கம் வேறு
என்ன கொடுமை சார் இது ?
வலைமனை எவர்க்கும் சொந்தம் அல்ல எல்லோர்க்கும் பொது
No comments:
Post a Comment