Tuesday, May 18, 2010

ஓமனபெண்ணே

என் மகள் இந்த பாடல் கேட்டால் சிரிக்கின்றாள்
மழலைகளுக்கு இசையும் ஒளியும் நன்கு பரிச்சயம் என்று எங்கோ படித்த ஞாபகம்
பொய் அழுகை அழுதால் இந்த பாடலை பாடினால் ஒரு சிரிப்பு
ஒரு அமைதி
இசையின் வலிமையை கண்டேன்

No comments:

Post a Comment