என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Tuesday, May 18, 2010
ஓமனபெண்ணே
என் மகள் இந்த பாடல் கேட்டால் சிரிக்கின்றாள்
மழலைகளுக்கு இசையும் ஒளியும் நன்கு பரிச்சயம் என்று எங்கோ படித்த ஞாபகம்
பொய் அழுகை அழுதால் இந்த பாடலை பாடினால் ஒரு சிரிப்பு
ஒரு அமைதி
இசையின் வலிமையை கண்டேன்
No comments:
Post a Comment