Tuesday, April 23, 2013

டெல்லி பெண்

கெடுத்தார்கள்

கொண்டுவிட்டார்கள்

செத்து விட்டாள்

மறியல் செய்தோம்

உண்ணா மறுப்பு செய்தோம்

கலைந்து  சென்றோம்

வீரியமும் காரியமும் கூடவே சென்றது

டிவி சீரியல் போல தொடர்கிறது குற்றம்

வீரியமும் காரியமும் தான் தொடரவில்லை



No comments:

Post a Comment