என் சிந்தனை குவியலின் தொகுப்பு
இது மரபற்ற கவிதை....கவிதை என்பதற்கு ஏது மரபு
புதிய கவிதை...உணர்வுக்குவியல்கள்
Tuesday, April 23, 2013
விடுங்க ஷேக்
இவங்களுக்கு உயிரோட அருமை தெரியாது
அடுத்தவன் உயிர் மயிருக்கு தான் மதிக்கப்படுகிறது
இது தியாகம் இல்லை தற்கொலை
இவங்க உற்றார் உறவினர் செய்தால் என்ன சொல்லுவங்கன்னு தெரியல
No comments:
Post a Comment